நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் மனுநாள் முகாம் நடைபெற்றது. இதில் மேயர் ராமகிருஷ்ணன், துணை மேயர் கே.ஆர் ராஜு ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டனர். தொடர்ந்து மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கைகள் எடுக்க மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.