ஒகேனக்கலில் நீர் வரத்து அதிகரிப்பு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 9500 கனஅடியாக நீர்வரத்து அதிகரிப்பு;

Update: 2025-08-06 05:09 GMT
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதி, கூத்தப்பாடி ஊராட்சியில் அமைந்துள்ள சுற்றுலாத்தலமான ஒகேனக்கல் காவிரியாற்றில் சமீப நாட்களாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது இதன் காரணமாக நீர்வரத்து சரிவதும் அதிகரிப்பதுமாக காணப்படுகிறதும். நேற்று 8000 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று ஆகஸ்ட் 06 காலை நிலவரப்படி வினாடிக்கு 9,500 கனஅடியாக நீர்வரத்து அதிகாரித்துள்ளதாக மத்திய நீர் வளத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Similar News