ரத்ததான அணி மாவட்ட செயற்குழு கூட்டம்

நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ;

Update: 2025-08-08 05:48 GMT
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் ரத்ததான அணி மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் போத்தீஸ் முகமது பாபு தலைமையில் மேலப்பாளையத்தில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் வைத்து இன்று நடைபெற்றது. இதில் மேலப்பாளையம் அரசு மருத்துவமனையில் தேவையான மருத்துவ உபகரணங்கள் மூலம் விரைந்து திறக்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இதில் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Similar News