ராணிப்பேட்டை மாவட்ட காவல் துறையின் விழிப்புணர்வு செய்தி
ராணிப்பேட்டை மாவட்ட காவல் துறையின் விழிப்புணர்வு செய்தி;
ராணிப்பேட்டை காவல்துறை தினம்தோறும் சமூக வலைதளத்தில் விழிப்புணர்வு செய்தி வெளியிடப்படும். அதன்படி இன்று வெளியிடப்பட்ட விழிப்புணர்வு செய்தியில் மக்களின் போதைப்பொருள் பயன்பாட்டில் இருந்து விடுபட விழிப்புணர் செய்தி வெளியிடப்பட்டது, இதில் போதையை தவிர்த்து வளமான மகிழ்ச்சி பாதையில் நடப்போம். போதை ஒழியட்டும் பாதை ஒளிரட்டும் என்ற வாசகத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.