ராணிப்பேட்டை சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக மழை!
ராணிப்பேட்டை சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக மழை!;
ராணிப்பேட்டை மாவட்டம், ஓச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று அதிகாலை 4 மணியளவில் மிதமான மழை பெய்தது. இதனால் அப்பகுதியில் குளிர்ச்சியான சூழல் நிலவுவதுடன், காற்றும் தூய்மையாகியுள்ளது. பயிர்களின் வளர்ச்சிக்கும், நிலத்தடி நீர் உயரவும் இந்த மழை உதவும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஈரமான சாலைகளில் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.