ஆலத்துார் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக இன்று காலை 9:00 மணி முதல் பகல் 2:00 மணி வரைஆலத்துார், அழகாபுரம், அரியபெருமானுார், ரங்கநாதபுரம், வாணியந்தல், அகரக்கோட்டாலம், மூரார்பாளையம், பரமநத்தம், கல்லேரிக்குப்பம், பழையசிறுவங்கூர், சித்தேரிப்பட்டு, சோழம்பட்டு, நெடுமானுார், சேஷசமுத்திரம் பகுதிகளில் மின் நிறுத்தம் என அறிவிப்பு.