கோவை அரசு ஆஸ்பத்திரி கழிவறையில் தொழிலாளி தற்கொலை !
கோவை அரசு மருத்துவமனையில் அசாம் இளைஞர் உயிரிழப்பு.;
அசாம் மாநிலம் சோனித்பூரை சேர்ந்த தொழிலாளி துப்பில் வரலா (22), தொடர்ந்து தலைவலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக நேற்று கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்த அவர், கழிவறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். சம்பவத்தைத் தொடர்ந்து ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.