நூலக கட்டிடத்தினை ஆய்வு செய்த சட்டமன்ற உறுப்பினர்

நூலக கட்டிடத்தினை ஆய்வு செய்த சட்டமன்ற உறுப்பினர்;

Update: 2025-08-29 07:09 GMT
தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட மண்டலம்-3, வார்டு எண்-36 விஜயலட்சுமி நகர், வள்ளியம்மை தெருவில் புதிதாக கட்டப்பட்டுவரும் நூலகத்தினை பல்லாவரம் சட்ட மன்ற உறுப்பினர் இ.கருணாநிதி,வசந்தகுமாரி கமலகண்ணன் பார்வையிட்டு ஆய்வு மேற்க்கொண்டணர். இந்நிகழ்வின் போது, தாம்பரம் மாநகராட்சி ஆணையாளர் சீ.பாலசந்தர்,இ.ஆ.ப, மாமன்ற உறுப்பினர் ச.சரஸ்வதி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Similar News