அரகண்டநல்லுார் ஆசிரியர் நகரில் இளைஞர்கள் அமைப்பின் சார்பில் கோபுர வடிவில் கொட்டகை அமைக்கப்பட்டு, 9 அடி உயரம் உள்ள விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து, சிறப்பு பூஜைகளுடன் மகா தீபாராதனை நடந்தது. வானவேடிக்கையுடன் நடந்த விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரியர் நகர் இளைஞர்கள் செய்திருந்தனர்.