தர்மபுரி நகர பகுதியில் கொட்டி தீர்க்கும் கனமழை

தர்மபுரி நகர பகுதியில் இடைவிடாமல் கொட்டி தீர்க்கும் கனமழை;

Update: 2025-08-30 10:00 GMT
தர்மபுரி மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக பல்வேறு பகுதிகளில் பரவலாக கன மழை பொழிந்து வரும் சூழலில் இன்று ஆகஸ்ட் 30 காலை முதலே கடும் வெப்பம் நிலவியது இந்த நிலையில் மாலை 3 மணி அளவில் தர்மபுரி நகர பேருந்து நிலையம், நான்கு ரோடு எம்ஜிஆர் நகர், அப்பாவு நகர், நெசவாளர் காலனி, தர்மபுரி ரயில் நிலையம் , செந்தில் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாரல் மழையும் சில பகுதிகளில் கனமழையும் பொழிந்து வருகிறது.

Similar News