அன்பை சொல்லும் அழகான பரிசா ? எங்கே? எப்போ?
அன்பை சொல்லும் அழகான பரிசுகளுடன் செப் 4 -ல் ஜெயங்கொண்டத்தில் ஏபிஎன் சில்க்ஸ் அண்ட் ரெடிமேட்ஸ் கோலாகல திறப்பு விழா காண்கிறது.;
அரியலூர், செப்.3 - அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சுற்று வட்டார பகுதி பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அரியலூரின் 60 ஆண்டு கால பாரம்பரியமிக்க கைராசி நிறுவனமான அரியலூர் ஏ பி என் ஜவுளி கடலின் மற்றுமொரு புதிய அங்கமாக ஜெயங்கொண்டம் மாநகர் சிதம்பரம் சாலையில் மிக பிரம்மாண்டமாய் ஜெயங்கொண்டத்தின் ஜவுளி தலை நகரமாக உருவெடுத்து, அன்பைச் சொல்லும் அழகான பரிசுகளுடன், முற்றிலும் குளிரூட்டப்பட்ட, லிப்ட் வசதிகளுடன் செப்-4 அன்று காலை 10.35 மணி முதல் ஏபிஎன் சில்க்ஸ் அண்ட் ரெடிமேட்ஸ் உதயமாகிறது. மேலும் பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்தும் வகையில் ஆடவர், பெண்கள், குழந்தைகள் என அனைவருக்கும் தனித்தனி பிரிவில் எண்ணற்ற டிசைன்கள் ஏராளமான கலெக்ஷன்களில் வண்ண வண்ண ஜவுளி மற்றும் ரெடிமேட்ஸ் ஆடைகள் மலைபோல் வந்து குவிந்துள்ளது. இது பற்றி ஏபிஎன் சில்க்ஸ் அண்ட் ரெடிமேட்ஸின் நிறுவனத்தார் தெரிவிக்கையில் தரமான ஜவுளி மற்றும் ரெடிமேட்ஸ் ஆடைகளை நியாயமான விலையில் (குறைந்த விலையில்) விற்பனை செய்வதாகவும், பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்களை திருப்தி படுத்துவதே தமது நோக்கம் எனவும் தெரிவித்தார்.