எலயநல்லூர் அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை!

வேலூர் மாவட்டம் எலயநல்லூர் அம்மன் கோயிலில் இன்று சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.;

Update: 2025-09-07 15:48 GMT
வேலூர் மாவட்டம் எலயநல்லூர் அம்மன் கோயிலில் இன்று சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் திரண்டு அம்மனை வழிபட்டனர். மலர்கள், பழங்கள் மற்றும் புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டதுடன், மாலை நேரத்தில் தீபாராதனையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Similar News