குமரி : தீயில் கருகிய பெண் உயிரிழப்பு

கருங்கல்;

Update: 2025-09-13 05:16 GMT
குமரி மாவட்டம் கருங்கல் இந்திராநகர் காலனியை சேர்ந்தவர் லெனின் மனைவி சுதா (48). இவருக்கு வலிப்பு நோய் ஏற்படுவது வழக்கம். சம்போதனம் வீட்டில் மின்சாரம் இல்லாத நேரத்தில்  மண்ணெண்ணெய் விளக்கு பற்ற வைக்கும் போது,  வலிப்பு ஏற்பட்டு தீ உடலில் பற்றி அவர் படுகாயம் அடைந்தார். குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வந்த சுதா சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். கருங்கல்  போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News