கிருஷ்ணகிரி அருகே கணவன் காணவில்லை என்று மனைவி போலிசில் புககார்.

கிருஷ்ணகிரி அருகே கணவன் காணவில்லை என்று மனைவி போலிசில் புககார்.;

Update: 2025-09-17 12:43 GMT
கிருஷ்ணகிரி அருகேயுள்ள கட்டிகானப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் சக்கரவர்த்தி(42) இவர் கடந்த 14-ஆம் தேதி அன்று கிருஷ்ணகிரி- ராயக்கோட்டை மேம்பாலம் அருகில் சென்றவர். திரும்பி மீண்டும் வீட்டிற்கு வரவில்லை என்று அவரை பல இடங்களில் அவரது தேடியும் இல்லாததால் இதுகுறித்து அவரது மனைவி இளவரசி(35) கிருஷ்ணகிரி தாலுகா காவல் சிலையத்தில் புகாரி அளித்தார். அதன் பேரில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

Similar News