நம்மியம்பட்டு ஊராட்சி முட்நாட்டூர் பகுதியில் புதிய நேர ரேஷன் கடையை கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ.சு.தி.சரவணன் திறந்து வைத்து பொருட்களை வழங்கினார்.
இந்நிகழ்வின் போது உடன் அரசு அலுவலர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள், கிராம பொதுமக்கள் உள்ளிட்டர் கலந்து கொண்டனர்.;
திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் சட்டமன்ற தொகுதி உட்பட்ட, ஜவ்வாதுமலை ஒன்றியம், நம்மியம்பட்டு ஊராட்சி முட்நாட்டூர் பகுதியில் புதிய நேர ரேஷன் கடையை கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ.சு.தி.சரவணன் இன்று திறந்து வைத்து பொருட்களை வழங்கினார். இந்நிகழ்வின் போது உடன் அரசு அலுவலர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள், கிராம பொதுமக்கள் உள்ளிட்டர் கலந்து கொண்டனர்.