தூக்குப்போட்டு பெண் தற்கொலை

வெள்ளகோவிலில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை காவல்துறை விசாரணை;

Update: 2025-09-21 03:08 GMT
வெள்ளகோவில் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி தனலட்சுமி (வயது 57). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். தனலட்சுமி கடந்த சில வருடங்களாகவே புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார்.பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாக வில்லை.இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவர், வீட்டில் யாரும் இல்லாத போது, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News