திருவேங்கடத்தில் மழை காரணமாக ஆடு வியாபாரம் மந்தம்
மழை காரணமாக ஆடு வியாபாரம் மந்தம்;
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகில் உள்ள திருவேங்கடம் ஆட்டுச் சந்தையில் இன்று காலையில் ஆடுகள் விற்பனையானது. இதனால் ஒரு ஆட்டின் விலை ரூ.5,000 முதல் ரூ.8,000 வரை விற்பனையானது. மழை காரணமாக ரூ.3 லட்சம் மதிப்புள்ள ஆடுகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டது. இதனால் ஆடுகள் விற்பனை குறைவாக காணப்பட்டதால், திருவேங்கடம் பகுதியில் உள்ள வியாபாரிகள் கவலை தெரிவித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.