கிருஷ்ணகிரி:தசைசிதைவு நோயினால் பாதிக்கப்பட்ட மாணவனுக்கு சக்கர நாற்காலி. வழங்கிய கலெக்டர்.

கிருஷ்ணகிரி: தசைசிதைவு நோயினால் பாதிக்கப்பட்ட மாணவனுக்கு சக்கர நாற்காலி. வழங்கிய கலெக்டர்.;

Update: 2025-10-07 02:23 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் ஊராட்சி ஒன்றியம். பன்னிஹள்ளி புதூர் கிராமத்தை சேர்ந்த. தசைசிதைவு நோயினால் பாதிக்கப்பட்ட மறைந்த மாணிக்கம் மகன் சர்வேஷ் க்ஷ என்ற 7-ம் வகுப்பு படிக்கும் மாணவன் நலத்திட்ட உதவி கோரி மனு அளித்ததன் அடிப்படையில், சிறிய அளவிலான மின்கலம் பொருத்திய சக்கர நாற்காலி. வீட்டு மனை பட்டா மற்றும் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடு வழங்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

Similar News