கிருஷ்ணகிரி: சமுதாய குடிநீர் வழங்கல்- துவங்கி வைத்த ஆட்சியர்.
கிருஷ்ணகிரி: சமுதாய குடிநீர் வழங்கல்- துவங்கி வைத்த ஆட்சியர்.;
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி ஊராட்சி ஒன்றியம், நாட்றம்பாளையம் ஊராட்சி, கேரட்டி கிராம பழங்குடியினர் குடியிருப்பில் KASA INDIA PVT LTD-ஆல் நிதியளிக்கப்பட்ட மற்றும் சீராக்கு (NGO) அமைப்பு இணைந்து அமைக்கப்பட்டுள்ள சமுதாய ஆழ்துளைக் கிணறு மூலம் குடிநீர் வழங்கும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார், இன்று செப்-22துவக்கி வைத்தார். உடன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதா, ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் மலர்விழி, காலீஸ்வரி ரிஃபைனரி மற்றும் KASA INDIA PVT LTD பிரதிநிதிகள், NGO நிறுவனர் திரு.தினேஷ் உள்ளிட்ட பலர் உள்ளனர்.