'கப்பலோட்டிய தமிழன்' வ.உ.சி.யின் நினைவு தினம்- கரூர் மாவட்ட வ.உ.சி பேரவை சார்பில் வ.உ.சி.திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து புகழஞ்சலி.
'கப்பலோட்டிய தமிழன்' வ.உ.சி.யின் நினைவு தினம்- கரூர் மாவட்ட வ.உ.சி பேரவை சார்பில் வ.உ.சி.திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து புகழஞ்சலி.;
'கப்பலோட்டிய தமிழன்' வ.உ.சி.யின் நினைவு தினம்- கரூர் மாவட்ட வ.உ.சி பேரவை சார்பில் வ.உ.சி.திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து புகழஞ்சலி. கரூர் மாவட்டம், தான்தோன்றி மலைப் பகுதியில் கரூர் மாவட்ட வ.உ.சி பேரவை சார்பில் பேரவை தலைவர் மகேஸ்வரன் தலைமையில் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் மார்பளவு திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மௌன அஞ்சலி செலுத்தினர். அதே போல அனைத்து உலக வ உ சி பிள்ளைமார் சங்கம் சார்பில் அதன் நிறுவனத் தலைவர் பொன் சக்திவேல் தலைமையில் வ உ சி யின் சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திமுக மாநில செயற்குழு உறுப்பினர் காலனி செந்தில் திராவிட கழகம் மாநில பொதுக்குழு உறுப்பினர் அன்பு, .மற்றும் மாவட்ட நகர நிர்வாகிகள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சுதந்திரப் போராட்ட வீரரான வ உ சிதம்பரனார் பிள்ளை அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினர்.