தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிய மேயர்

திருநெல்வேலி மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன்;

Update: 2026-01-13 05:03 GMT
திருநெல்வேலி மாவட்டம் பேட்டை ராணி அண்ணா பள்ளியில் இன்று தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருநெல்வேலி மாநகராட்சியின் மேயர் ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்வின்பொழுது மண்டல தலைவர் மகேஸ்வரி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Similar News