பேச்சுப் போட்டியில் ரூ.10,000 பரிசு பெற்ற மாணவன்

போட்டி

Update: 2024-08-05 01:55 GMT
கெங்கவல்லி:சேலம் மாவட்டம் கெங்கவல்லி கடம்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்துவரும் மாணவன் பிரவீன் காந்தி. இவர் மாவட்ட அளவில் நடந்த பேச்சுப் போட்டியில் அண்ணாவை பற்றி பேசி முதலிடம் பெற்றார். இவருக்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக இன்று 10000 ரூபாய் பரிசு கொடுக்கப்பட்டது. இவருக்கு பள்ளி நிர்வாகத்தின் மூலமாக வாழ்த்து தெரிவித்தனர்.

Similar News