கெங்கவல்லி: பெண்ணை தாக்கிய 12 பேர் மீது வழக்கு

வழக்கு

Update: 2024-08-01 15:48 GMT
கெங்கவல்லி:கெங்கவல்லி சமத்துவபுரத்தில் வசிப்பவர் தீபிகா (22). இவருடைய வீட்டின் அருகே கிஷோர் என்பவரது வீடு உள்ளது. இவர்களிடையே குப்பை கொட்டுவதில் பிரச்சனை ஏற்பட்டு கிஷோர் குடும்பத்தினர் 12 பேர் சேர்ந்து தீபிகாவை தாக்கியதில் பலத்தை காயம் அடைந்தார். ஆத்தூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தீபிகா கெங்கவல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பெயரில் 12 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

Similar News