தாராபுரத்தில் 13 மையத்தில் 2067 பேர் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு எழுதினார்கள்

தாராபுரத்தில் 13 மையத்தில் 2067 பேர் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு எழுதினார்கள்

Update: 2024-09-14 16:57 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
குருப்2 தேர்வு தாராபுரத்தில் 2607 பேர் எழுதினார்கள். தாராபுரத்தில் 13 மையத்தில் 2067 பேர் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு எழுதினார்கள் . தாராபுரம் தாலுக்கா பகுதியில் டி.என்.பி.எஸ்.சிகுரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வு 13 மையங்களில் நடைபெற்றது .மொத்தம் 3ஆயிரத்து584 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர் .இதில் 2ஆயித்து607 பேர் தேர்வு எழுதுகிறார்கள் .977 பேர் தேர்வு எழுத வரவில்லை. உடுமலை ஆர்டிஓ ஜஸ்வத் கண்ணன் தாராபுரம் தாசில்தார் திரவியம் ஆகியோர் தேர்வு மையங்களில் ஆய்வுப் பணியில் ஈடுபட்டனர் .

Similar News