குரூப் 2 தேர்வு மையத்தை பார்வையிட்ட மாவட்ட வருவாய் அலுவலர்

அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 254 குரூப் 2 தேர்வு எழுதி வருகின்றனர்

Update: 2024-09-14 06:37 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தமிழகத்தில் குரூப் 2 தேர்வு இன்று நடைபெற்று வருகின்றது. அதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டம் குளித்தலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் குரூப் 2 தேர்வு நடைபெறுகிறது. இதை மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் தேர்வு மையத்தில் உள்ள தேர்வு நடைபெறும் அறைகளை பார்வையிட்டார். இதில் 254 பேர் மட்டுமே தேர்வு எழுதி வருகின்றனர். 46 பேர் தேர்வு எழுத வரவில்லை. 3 ஸ்கிரைப் அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இவருடன் குளித்தலை வட்டாட்சியர் சுரேஷ் உடனிருந்தார்.

Similar News