கண்டமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (செப்.29) மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. எனவே நா நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கண்டமனூர், அம்பாசமுத்திரம், ஸ்ரீரங்கபுரம், தப்புக்குண்டு. கோவிந்த நகரம், வெங்கடாசலபுரம், எம்.சுப்புலாபுரம், ஜி.உசிலம்பட்டி, சித்தாரபட்டி, கணேசபுரம், ஜி.ராமலிங்கபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர்