கோபிசெட்டிபாளையம் அருகே வாடகைக்கு வீடு கொடுத்தவரிடம் 5 1/2 பவுன் தாலிக்கொடி பறித்த பெண் கைது

கோபிசெட்டிபாளையம் அருகே வாடகைக்கு வீடு கொடுத்தவரிடம் 5 1/2 பவுன் தாலிக்கொடி பறித்த பெண் கைது

Update: 2024-09-04 05:50 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கோபிசெட்டிபாளையம் அருகே வாடகைக்கு வீடு கொடுத்தவரிடம் 5 1/2 பவுன் தாலிக்கொடி பறித்த பெண் கைது ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஐந்து கார்னர் வாய்க்கால் ரோட்டை சேர்ந்தவர் சின்னம்மாள் வயது 67 இவர் நேற்று மதியம் சுமார் 2 மணியளவில் வீட்டில் படுத்திருந்தார் அப்போது வீட்டில் நுழைந்த பெண் ஒருவர் சின்னம்மாள் கழுத்தில் அணிந்திருந்த ஐந்தரை பவுன் தங்கத் தாலிக்கொடி பறித்து கொண்டு ஓடினார். இதனால் அதிர்ச்சி அடைந்து சின்னம்மா சத்தமிடமே அக்கம் பக்கத்தில் ஓடிச் சென்று அந்த பெண்ணை பிடித்து கோபிகாவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் அந்தப் பெண்ணிடம் போலீசார் விசாரண நடத்திய விசாரணையில் அந்த பின் வாய்க்கால் ரோடு மங்கம்மாள் வீதியை சேர்ந்த சுமதி வயது 35 என்பது அவர் சின்னம்மாள் வீட்டில் மூன்று மாதங்களாக வாடகைக்கு தங்கி இருப்பது தெரியவந்தது இதனையடுத்து சுமதியை போலீசார் கைது செய்ததுடன் அவரிடம் இருந்து ஐந்தரை பவுன் தாலிக்கொடி மீட்டர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்

Similar News