முன்னாள் முதல்வர் கலைஞரின் கலைஞரின் 6 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

சேலம் மாவட்டம் எடப்பாடி பஸ் நிலையம் எதிரே நகர திமுக சார்பில் நடைபெற்றது

Update: 2024-08-08 08:51 GMT
முன்னாள் முதல்வர் கலைஞரின் ஆறாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு எடப்பாடி பேருந்து நிலையம் எதிரே நகர திமுக சார்பில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலைஞரின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.... சேலம் மாவட்டம் எடப்பாடி பேருந்து நிலையம் அருகே முன்னாள் முதல்வர் கலைஞரின் ஆறாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நகர மன்ற தலைவர் பாட்ஷா தலைமையில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.... அப்போது நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கலைஞரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார் தொடர்ந்து கலைஞர் மற்றும் அண்ணாவின் புகழ் குறித்து முழக்கமிட்டனர்.

Similar News