கூட்டாளி கொலை வழக்கு-பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் உட்பட 6 பேர் ஆஜர்- விருதுநகர் மாவட்ட கூடுதல் நீதிமன்றம் வழக்கு விசாரணை-அக்டோபர் 17-ம் தேதி ஆஜராக உத்தரவு*
கூட்டாளி கொலை வழக்கு-பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் உட்பட 6 பேர் ஆஜர்- விருதுநகர் மாவட்ட கூடுதல் நீதிமன்றம் வழக்கு விசாரணை-அக்டோபர் 17-ம் தேதி ஆஜராக உத்தரவு*;
கூட்டாளி கொலை வழக்கு-பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் உட்பட 6 பேர் ஆஜர்- விருதுநகர் மாவட்ட கூடுதல் நீதிமன்றம் வழக்கு விசாரணை-அக்டோபர் 17-ம் தேதி ஆஜராக உத்தரவு மதுரை பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளியாக இருந்து பின் அவரிடமிருந்து பிரிந்து வந்த விருதுநகர் அல்லம்பட்டியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (32) என்பவர் கடந்த 2021ம் ஆண்டு சுட்டுக் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டார். இதுதொடர்பாக, ரவுடி வரிச்சியூர் செல்வம் உள்ளிட்ட 7 பேர் மீது விருதுநகர் கிழக்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். இவ்வழக்கு விருதுநகர் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் பிரபல ரவுடி வரிச்சூர் செல்வம் உட்பட 6 பேர் விருதுநகர் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நீதிபதி அங்காள ஈஸ்வரி முன்பாக ஆஜராகினர். மாவட்ட கூடுதல் நீதிபதி அங்காள ஈஸ்வரி வழக்கு விசாரணையை அக்டோபர் 17-ம் தேதிக்கு ஆஜராக உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.