வீட்டிற்குள் புகுந்த 8 அடி நீள மஞ்சள் சாரப்பாம்பு

வத்தலகுண்டு அருகே வீட்டிற்குள் புகுந்த 8 அடி நீள மஞ்சள் சாரப்பாம்பை உயிருடன் பிடித்த தீயணைப்புத் துறையினர்

Update: 2024-09-27 15:20 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திண்டுக்கல், வத்தலகுண்டு, இ.பி.காலனி பகுதியில் ரவிக்குமார் என்பவர் வீட்டுக்குள் பாம்பு ஒன்று புகுந்து பதுங்கி இருப்பதாக வத்தலகுண்டு தீயணைப்பு துறையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் வீட்டிற்குள் புகுந்து போக்கு காட்டிக் கொண்டிருந்த 8 அடி நீளம் உள்ள மஞ்சள் சாரை பாம்பினை உயிருடன் பிடித்து வனப்பகுதிக்குள் பத்திரமாக விடப்பட்டது.

Similar News