மாநில அளவில் முதலிடம் - சாதித்த திண்டுக்கல் மாணவி

ஒட்டன்சத்திரம் கொசவபட்டி அக்ஷயா பள்ளி மாணவி காவியாஸ்ரீயா பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 500 க்கு 499 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளார்.

Update: 2024-05-10 08:48 GMT

காவியாஸ்ரீயா

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் கொசவபட்டி அக்ஷயா பள்ளி மாணவி காவியாஸ்ரீயா பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 500 க்கு 499 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 92.32 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய மொத்த மாணவர்கள் 24,665, தேர்வில் வெற்றி மாணவர்கள் 22,770, திண்டுக்கம் மாநில அளவில் 22 ஆம் இடம் பெற்றுள்ளது.
Tags:    

Similar News