15 அடி நீள ராஜநாகம் பாம்பு மீட்பு

புளியரையில் உள்ள 15 அடி நீள ராஜநாகம் பாம்பு மீட்கப்பட்டது.

Update: 2023-12-06 14:29 GMT

புளியரையில் உள்ள 15 அடி நீள ராஜநாகம் பாம்பு மீட்கப்பட்டது.

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தென்காசி மாவட்டம் புளியரை அருகே உள்ள பகவதியாபுரம் ரயில் நிலையம் பகுதியை சேர்ந்த அண்ணாமலை என்பவரது வீட்டில் பாம்பு ஒன்று புகுந்துள்ளது. இதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே விரைந்து சென்ற செங்கோட்டை தென்காசி தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பல மணி நேரம் போராடி 15 அடி நீளமுள்ள ராஜநாகத்தை மீட்டு உயிருடன் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர் அம்பேத்கர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News