உக்கல் மடாவளம் காமாட்சி அம்பாள் சிறப்பு அலங்காரம்
திருவண்ணாமலை மாவட்டம், உக்கல் கிராமத்தில் உள்ள அருள்மிகு மடாவளம் காமாட்சி அம்பாள் கோயிலில் 24ம் நாள் மண்டலாபிஷேக பூஜையை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த அம்மாளை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.;
Update: 2024-02-21 03:32 GMT
உக்கல் மடாவளம் காமாட்சி அம்பாள் சிறப்பு அலங்கா
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உக்கல் கிராமத்தில் உள்ள அருள்மிகு மடாவளம் காமாட்சி அம்பாள் கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடந்து முடிந்து, 24ஆம் நாள் மண்டலாபிஷேக பூஜையில் மூலவராக வீற்றிருக்கும் காமாட்சி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.