விபத்தில் கல்லூரி மாணவர்கள் 4 பேர் பலி

மதுராந்தகம் அருகே தனியார் பேருந்து, லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவர்கள் நான்கு பேர் உயிரிழந்தார்.

Update: 2024-03-12 17:19 GMT
மதுராந்தகம் அருகே தனியார் பேருந்து, லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவர்கள் நான்கு பேர் உயிரிழந்தார். 

செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் அருகே சிறு நாகலூர் என்ற இடத்தில் தனியார் பேருந்து மற்றும் கண்டெய்னர் லாரி மோதியதில் நான்கு கல்லூரி மாணவர்கள் பலியானார்கள்.

இதன் காரணமாக பேருந்து நிறுத்தம் இல்லாத இடத்தில் கண்டெய்னர் லாரியை நிறுத்த முயன்ற லாரி ஓட்டுநர் முத்துக் குமார் பெருங்குளம் ராமநாதபுரம் மேலும் தனியார் பேருந்தில் செல்லும் பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லாத பயணத்தை மேற்கொண்ட பேருந்து லாரி ஓட்டுநர் சுந்தரமூர்த்தி விக்கிரவாண்டி நடத்துனர் ராமசந்திரன் குப்பகோணம் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து மேல்மருவத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Tags:    

Similar News