சத்துணவு ஊழியர் சங்கத்தின் 40வது ஆண்டு விழா

ஜவ்வாதுமலை ஒன்றியத்தில் சத்துணவு ஊழியர் சங்கத்தின் 40வது ஆண்டு விழா நடைபெற்றது.

Update: 2024-05-20 10:39 GMT

ஜவ்வாதுமலை ஒன்றியத்தில் சத்துணவு ஊழியர் சங்கத்தின் 40வது ஆண்டு விழா நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை ஒன்றியத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் 40-வது ஆண்டு விழா ஒன்றிய தலைவர் சி.வசந்தி தலைமையில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை தலைவர் எம்.அன்பழகன் கலந்து கொண்டு கடந்த 39 ஆண்டு காலங்களில் சங்கம் கடந்து வந்த பாதையும், பணிக்கொடை கோரிக்கைகளை வென்றெடுக்க தொடர் போராட்டமும், கூட்டுப் போராட்டமும் வெற்றியை ஈட்டி தரும் என்று பேசினார்.
Tags:    

Similar News