திருவெண்ணைநல்லூர் அருகே பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது

திருவெண்ணைநல்லூர் அருகே பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2024-07-01 14:20 GMT

காவல் நிலையம்

விழுப்புரம் மாவட்டம்,திருவெண்ணெய்நல்லுார் சப்இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் கொங்கராயனுார் கிராம பகுதியில் நேற்று (ஜூன் 30) ரோந்து சென்றனர்.

அப்போது அப்பகுதியில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் பணம் வைத்து சூதாடிய கொங்கராயனூர் கிராமத்தைச் சேர்ந்த குமார், (47) ஆறுமுகம், (47) ஐயப்பன்(33),விழுப்புரம், அரியூர் ராகுல்காந்தி(34), திருவெண்ணெய்நல்லுார் மதியழகன் (38) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News