தி.மலை அருகே தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு

திருவண்ணாமலை அருகே வீட்டில் தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் 5 பவுன் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.

Update: 2024-05-05 14:06 GMT

காவல் நிலையம்

திருவண்ணாமலை அருகே வீட்டில் தூங்கி கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் இருந்த 5 பவுன் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து சென்றனர் .இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதேபோன்று ராணி என்பவர் வீட்டில் இருந்து ரூ.16 ஆயிரத்தை திருடி சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் திருவண்ணாமலை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர் . இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News