திருச்செந்தூா் வட்டாட்சியராக ஏ.பாலசுந்தரம் பொறுப்பேற்பு

திருச்செந்தூா் வட்டாட்சியராக ஏ.பாலசுந்தரம் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். 

Update: 2024-02-03 03:53 GMT

திருச்செந்தூா் வட்டாட்சியராக ஏ.பாலசுந்தரம் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். 

தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலகில் வட்டாட்சியர் நிலையில் நிர்வாக நலன் கருதி பணியிட மாறுதல்களும், நியமனங்களும் செய்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் கோ.லட்சுமிபதி உத்தரவிட்டுள்ளார். இதன்படி திருச்செந்தூா் இஸ்ரோ 7ஆம் அலகு நில எடுப்பு வட்டாட்சியர் ஏ.பாலசுந்தரம், திருச்செந்தூா் வட்டாட்சியராக மாற்றப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் திருச்செந்தூா் வட்டாட்சியராக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
Tags:    

Similar News