சின்னசேலம் அருகே கல்லூரி மாணவி மாயம்

வழக்குபதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Update: 2023-12-16 09:17 GMT

சின்னசேலம் அருகே கல்லூரி மாணவி மாயம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சின்னசேலம் அடுத்த ராயப்பனுாரைச்சேர்ந்தவர் இளையராஜா மகள் அனிதா,19; சின்னசேலத்தில் உள்ள தனியார் கல்லுாரியில் நர்சிங் படிக்கிறார். கடந்த 11ம் தேதி காலை 11:00 மணியளவில் வழக்கம்போல் கல்லுாரிக்குச்சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. தாய் சோலையம்மாள் அளித்தபுகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News