ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

கள்ளக்குறிச்சி ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

Update: 2023-12-19 07:58 GMT

கள்ளக்குறிச்சி ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கள்ளக்குறிச்சி மாவட்ட திட்டக்குழுவின் இரண்டாவது கூட்டம், கள்ளக்குறிச்சி மாவட்ட கூட்டரங்கில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் முன்னிலையில்,மாவட்ட திட்டக்குழு தலைவர் புவனேஸ்வரி பெருமாள் தலைமையில் அனைத்து திட்டக்குழு உறுப்பினர்கள், அனைத்து துறை அரசு உயரதிகாரிகள் ஆகியோர்கள் பங்கேற்ற நிகழ்வில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஊராட்சி குழு துணைப் பெருந்தலைவரும் மாவட்ட திட்டமிடல் குழுவின் உறுப்பினரும் திருக்கோவிலூர் கிழக்கு ஒன்றிய செயலாளரும் மூத்த வழக்கறிஞருமான மு.தங்கம் கலந்து கொண்டு சிறப்பித்தார்.கூட்டத்தில் மாவட்ட வளர்ச்சி குறித்தும், தென்மாநிலங்களில் வெள்ள பாதிப்புகளில் சிக்கி தவிக்கும் பொதுமக்களுக்கு மாவட்டத்தின் சார்பில் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் ஆகியவைகளை அனுப்பி வைத்திடவும், நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் ஒன்றிய அரசின் மூலம் செயல்படுத்தப்படும் பணிகளுக்கு முன்னுரிமை தந்திடவும் ஆலோசனை நடைபெற்றது.
Tags:    

Similar News