கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கைது

கன்னிச்சேரி புதூர் கூட்டுறவு வங்கி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவனை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-05-27 14:17 GMT

கன்னிச்சேரி புதூர் கூட்டுறவு வங்கி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவனை போலீசார் கைது செய்தனர்.


கன்னிச்சேரி புதூர் கூட்டுறவு வங்கி அருகே கஞசர விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கைது மேலும் ஒருவர் தலைமறைவு விருதுநகர் வச்சகாரப்பட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சதீஷ்குமார் இவர் வச்சக்காரப்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கன்னிச்சேரி புதூர் கூட்டுறவு வங்கி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது அங்கு சுப்புராஜ் என்பவர் சந்தேகத்தின் அடிப்படையில் இருந்ததாகவும் அவரை அரைத்து விசாரித்ததில் அவரிடமிருந்து 40 கிராம் கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது அவற்றை கைப்பற்றிய காவல் துறையினர் கணேஷ்குமார் என்பவரும் சேர்ந்து கஞ்சாவை வாங்கி வந்து இருவரும் பள்ளி மாணவர்களுக்கும் சிறுவர்களுக்கும் கூலி தொழிலாளர்களுக்கும் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது இதை அடுத்து சுப்புராஜ் கைது செய்த காவல்துறையினர் கணேஷ் குமாரை தேடி வருகின்றனர்
Tags:    

Similar News