ஜோலார்பேட்டை அருகே ரயில் தண்டவாளத்தில் ஆண் சடலம் மீட்பு!

ஜோலார்பேட்டை அருகே ரயில் தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை மீட்ட ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Update: 2024-02-07 07:15 GMT

ஜோலார்பேட்டை அருகே ரயில் தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை மீட்ட ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த தாமலேரியா முத்தூர் பகுதி அருகே உள்ள ரயில் தண்டவாளத்தில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலும் இருப்பதை அப்பகுதி மக்கள் ரயில்வே போலீசாருக்கு தகவல் அளித்தனர் ரயில்வே போலீசார் விரைந்து சென்று சடலத்தை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இது குறித்து இவர் எந்த பகுதியை சேர்ந்தவர் ரயிலில் பயணம் செய்யும்போது தவறி விழுந்துவிட்டாரா என்று பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News