தேசிய பெண் குழந்தைகள் தினத்தை ஒட்டி உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி

கெலமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தேசிய பெண் குழந்தைகள் தினத்தை ஒட்டி உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

Update: 2024-01-25 02:01 GMT


கெலமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தேசிய பெண் குழந்தைகள் தினத்தை ஒட்டி உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது


தேசிய பெண் குழந்தைகள் தின உறுதிமொழி ஏற்பு. கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தேசிய பெண் குழந்தைகள் தினத்தை ஒட்டி உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசமூர்த்தி தலைமையில் அலுவலர்கள் கலந்துகொண்டு பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம், எவ்வித பாகுபாடின்றி சமமான மதிப்பு அளித்து உதவி செய்வேன், பெண் குழந்தைகளுக்கு கல்வி அளித்து உயர்கல்வி தொடர்வதை உறுதிசெய் வேன் என்று உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
Tags:    

Similar News