சிங்க பெருமாள் கோவில் அருகே சாலையில் உள்ள பள்ளங்களை சீர் செய்த காவலர்

சிங்க பெருமாள் கோவில் அருகே சாலையில் உள்ள பள்ளங்களை சீர் செய்த காவலர்களுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

Update: 2024-03-31 15:07 GMT
ரோட்டில் உள்ள பள்ளங்களை சீர் செய்த காவலர்
செங்கல்பட்டு மாவட்டம்,சிங்கப்பெருமாள் கோவில் அருகே திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலை மற்றும் சென்னை திருச்சி தேர்ச்சி நெடுஞ்சாலையில் உள்ள சிறு சிறு பள்ளங்களை போக்குவரத்து காவலர் சீரமைத்து சரி செய்தார்.. அவருக்கு சமூக அலுவலர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பாராட்டு தெரிவித்தனர்..
Tags:    

Similar News