விஜயகாந்த் மறைவை முன்னிட்டு மௌன அஞ்சலி

தேமுதிக நிறுவன தலைவரும், நடிகருமான விஜயகாந்த் மறைவை முன்னிட்டு வெள்ளியணையில் கட்சியினர் மௌன அஞ்சலி செலுத்தினர்.

Update: 2024-02-06 05:18 GMT
தேமுதிக நிறுவன தலைவரும் புரட்சிக்கலைஞர் விஜயகாந்த் மறைவை முன்னிட்டு மௌன அஞ்சலி தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் மறைவை முன்னிட்டு கரூர் மாவட்டம், வெள்ளியணை பகுதியில், கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு புறநகர் மாவட்ட செயலாளர் சிவம் ராஜேந்திரன் தலைமையில் மௌன ஊர்வலம் நடைபெற்று மலர் அஞ்சலி செலுத்தினர் கட்சியினர். பின்னர் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் ராமசாமி, தாந்தோனி மேற்கு ஒன்றிய செயலாளர் குழந்தைவேல், கிழக்கு ஒன்றிய செயலாளர் ரமேஷ், முன்னாள் ஒன்றிய செயலாளர் வேலுச்சாமி,மகளிர் அணி மாவட்ட துணை செயலாளர் புஷ்பலதா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் எதை ஏராளமான கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News