கல்வராயன் மலையில் திடீர் தீயால் பரபரப்பு

கல்வராயன்மலையில் மூங்கில் காட்டில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு துறையினர் போராடி அணைத்தனர்.

Update: 2024-04-14 05:16 GMT

தீ விபத்து 

கல்வராயன்மலையில் தற்போது கடுமையான வறட்சி நிலவி வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 4:00 மணியளவில் வெள்ளிமலை சாலை ஓரத்தில் மேல்பரிகம் கிராமம் அருகே உள்ள மூங்கில் காட்டில் தீ பரவியது. தகவலறிந்த கள்ளக்குறிச்சி தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
Tags:    

Similar News