அதீத போதை நாக்கு வறண்டு இளைஞர் பலி

அதீத போதையில் இருந்த இளைஞர் நாக்கு வறண்டு பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

Update: 2024-05-25 09:53 GMT

கோப்பு படம்

செங்குன்றம், தீர்த்தகிரையம்பட்டு, பாலாஜி நகர், டாஸ்மாக் கடை அருகே, நேற்று மதியம், 1:30 மணிக்கு, 35 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்து கிடந்தார். சடலத்தை மீட்ட போலீசார் விசாரணையில், வடமாநில தொழிலாளி என்பதும், அதீத போதை காரணமாக, கடும் வெயிலில் நாக்கு வறண்டு உயிரிழந்ததும் தெரியவந்தது. அவர் யார், எந்த ஊர் என்பது குறித்து, விசாரிக்கின்றனர்.
Tags:    

Similar News