பவானிசாகர் அருகே கள் விற்ற வாலிபர் கைது !

பவானிசாகர் அருகே கள் விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2024-06-12 07:01 GMT

கைது

பவானிசாகர் அருகே உள்ள சாஸ்திரி நகரையொட்டி உள்ள வனப்பகுதி கள் விற்கப்படுவதாக பவானிசார் போலீசருக்கு தகவல் கிடைத்தது அதன் பெயரில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர் அப்போது அங்கு கள் விற்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர் அதில் அவர் பவானிசாகர் அருகே உள்ள தொப்பம்பாளையம் ஏடி காலனி சேர்ந்த பூவேந்திரன் வயது 30 என்று தெரியவில்லை அதை எடுத்து போலீசார் பூவேந்திரனை கைது செய்தனர் அவரிடம் இருந்த 50 லிட்டர் கள்ளையும் பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News