பீமன் நீர்வீழ்ச்சிக்கு செல்ல தடை

திருவண்ணாமலை மாவட்டம், பீமன் நீர்வீழ்ச்சிக்கு செல்லவும் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

Update: 2024-05-22 02:07 GMT

பீமன் நீர்வீழ்ச்சிக்கு செல்ல தடை

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த ஜவ்வாதுமலை பகுதியில் அமைந்துள்ள ஜமுனாமரத்தூரில் அதிக அளவு மழை பெய்துள்ளது. பலத்த மழையால் வறண்டு கிடந்த சுற்றுலா தளமான பீமன் நீர் வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனைக் காண சுற்றுலா பயணிகள் வருகை தரும் நிலையில் பீமன் நீர்வீழ்ச்சிக்கு செல்லவும், குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News