திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி கிரியப்பனவர் தலைமையில் நான்காவது குடிநீர் திட்டப்பணியில் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-06-06 15:37 GMT

ஆலோசனையில் ஈடுபட்ட அதிகாரிகள் 

திருப்பூர் மாநகராட்சி ஆணையர் பவன் குமார் ஜி கிரியப்பனவர் மாநகராட்சி மைய அலுவலக கூட்ட அரங்கில் அம்ருத் நான்காவது குடிநீர் திட்டப்பணிகள் மற்றும் 15 சிபிசி மத்திய நிதி குழு திட்டத்தின் கீழ் விடுபட்ட பகுதியில் குடிநீர் குழாய் அமைத்தல் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

உடன் துணை ஆணையாளர்கள் சுந்தர்ராஜ், சுல்தானா, தலைமை பொறியாளர் திருமாவளவன் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உள்ளனர்.

Tags:    

Similar News